காங்கிரஸ் முதல் கட்டமாக 21 வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு..!

பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் அக்டோபர் 28-ம் தேதி  3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில்  ராஷ்டிரிய ஜனதா தளம் 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், இடது கட்சிகள் 29 இடங்களிலும் போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல் கட்டமாக 21 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சிவெளியிட்டு உள்ளது.

பீகார் சட்டப் பேரவை தேர்தல் ! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

பீகார் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.எனவே 243  தொகுதிகளை அடங்கிய பீகாரில் ,பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது.காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளது. … Read more

பீகார் சட்டப் பேரவை தேர்தல் ! ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் ஆலோசனை

பீகார் சட்டப் பேரவை தேர்தல் மற்றும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தற்போது பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் ஆலோசனை  நடைபெற்று வருகிறது. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.எனவே 243  தொகுதிகளை அடங்கிய பீகாரில் ,பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 … Read more

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் : பாஜக பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்

பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் பொறுப்பாளராக மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.எனவே 243  தொகுதிகளை அடங்கிய பீகாரில் ,பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. 2வது கட்டமாக … Read more

#BiharElections2020 : பீகாரில் 3 கட்டமாக தேர்தல் ! முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது. பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.ஆனால், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்தது. ஆனால், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம்  மறுத்துவிட்டது.  அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிடப்பட்டது. தற்போது பீகாரில் … Read more