ரூ.9,800-ஐ மென்று சாப்பிட்ட செல்லப்பிராணி! அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

ரூ.9,800-ஐ மென்று சாப்பிட்ட செல்லப்பிராணி. நாம் நமது வீடுகளில் செல்ல பிராணிகளை மிகவும் பாசத்துடன் வளர்ப்பதுண்டு. ஆனால் இந்த செல்லப் பிராணிகளால் சில நேரங்களில் நமக்கு இழப்பீடுகள் கூட ஏற்படுவது உண்டு. அந்த வகையில் ஆஃப் மேன் நாட்டை சேர்ந்தவர் ஜோஸலின். அவர் தனது படுக்கையின் ஓரத்தில் ஒரு சிறிய பானை ஒன்றை வைத்து, அதில் தான் மிச்சப்படுத்திய பணத்தை சேமித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது செல்லப்பிராணியான பெக்கி,  அந்த பானையிலிருந்து  100 டாலர் (ரூ.9,800) பணத்தையும் … Read more