மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் பாலுசாமி.. முதல்வர் பழனிசாமி இரங்கல்!

சத்தீஸ்கரில் நடைபெற்ற மாவோயிஸ்டுகளின் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த பாலுச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், பொய்கைக்கரைப் பட்டியைச் சேர்ந்தவர் லஷ்மணன். இவரது மூன்றாவது மகன் பாலுச்சாமி, கடந்த 14 ஆண்டுகளாக இந்தியா – திபெத் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த இவர், … Read more

நக்சலைட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பாலுச்சாமி.!

சத்தீஸ்கர் எல்லை பகுதியில் நக்சலைட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்த்த பாலுச்சாமி. இந்தோ திபெத்திய பாதுகாப்பு எல்லைப் படையில் நக்சல் தடுப்பு படையில் பணிபுரிந்து வந்த மதுரை பொய்கைக்கரைப்பட்டியை சேர்ந்த பாலுச்சாமி நேற்று சத்தீஸ்கர் எல்லை பகுதியில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த பாலுச்சாமிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வீரமரணம் அடைந்த பாலுச்சாமியின் உடல் விமானம் மூலம் பெங்களூர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் … Read more