‘ஜெய் ஸ்ரீ ராம்’- பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் அடிக்கப்பட்ட பேனர்!

நகராட்சி அலுவலகத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் புகைப்படம் அடங்கிய பேனரில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகம் மலையாளத்தில் பதிக்கப்பட்டு இருந்தது.  கேரளாவில் கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. சில இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. குறிப்பாக பாலக்காடு நகராட்சியை பாஜக தக்கவைத்தது. கடந்த 16ஆம் தேதி நகர் ஆட்சியைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில், பாலக்காடு நகராட்சி கட்டிடத்தில் பாஜகவினர்  பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களை கட்டிடத்தில் ஒருபுறம் வைத்தனர். அதனை … Read more