தெருவோர வியாபாரிகளுக்கு 10,000 ருபாய் மூலதன கடன்.! மத்திய அரசின் ‘ஆத்ம நிர்பார்’ திட்டம்.!

தெருவோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இன்றி, திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட அவகாசத்தோடு மத்திய அரசின் ‘ஆத்ம நிர்பார் ‘  திட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. பொது சேவை மையம் மூலம் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகமானது, தெருவோர வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் மூலதன கடன் வழங்கும் ‘ஆத்ம நிர்பார் ‘  திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த கடன்தொகையானது, தெருவோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இன்றி, திருப்பி … Read more