சொகுசு கார் பதிவு மோசடி வழக்கில் நடிகை அமலாபால் விரைவில் கைதாவார்….!

சொகுசு கார் பதிவு மோசடி வழக்கில் நேரில் வந்து ஆஜராகுமாறு பிரபல திரைப்பட  நடிகையும் ,இயக்குனர் விஜய்யின் முன்னாள் மனைவியுமான அமலா பாலுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் அவர் நேரில் ஆஜராகவில்லை எனில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கும் நிலையும் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவ்வளவு அசிங்கமான வேலை செய்த அமலாபால்-கோவப்பட்ட எடிட்டர் லெனின்

    பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள படம் ‘திருட்டுப்பயலே-2’. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அமலாபால், , “இந்த படத்திற்கு என்னுடைய தொப்புள் இவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கவில்லை. ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது பாபி சிம்ஹா நடுங்குவார், ஆனால் நான் அவரை சரிசெய்து நடிக்க வைப்பேன்” என்கிற வகையில் பேசியிருந்தார். இது குறித்து எடிட்டர் லெனின் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய போது, “ஒரு பத்திரிக்கையில் திருட்டுப்பயலே … Read more