நியூசிலாந்தில் அல் நூர் மசூதி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது !!

கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர்  மசூதியில் அடையாளம் தெரியாத நபர்கள்  துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில்  முதல் கட்டமாக 6 பேர் இறந்ததாக  தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இறந்தவர்களின்  எண்ணிக்கை 30  ஆக உயர்ந்து உள்ளது. நியூசிலாந்து நாட்டின்  முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர்  மசூதியில் அடையாளம் தெரியாத நபர்கள்  துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் போலீசார் அல் நூர்  மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது . … Read more