விமான பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு.!

விமான பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார்.இந்நிலையில், பயணிகளுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், விமான நிலையத்திற்குள் வரும்போது உடல் வெப்ப நிலையை அளவிடும் தெர்மல் ஸ்கிரீனிங் பகுதி வழியாக பயணிகள்  வர வேண்டும். பயண நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக … Read more