இந்தியாவிலேயே காய்கனி உற்பத்தியில் முதலிடம் மேற்குவங்கம்.. அறிவித்தது மத்திய அரசு..

கடந்த 2018-19ம் ஆண்டில் இந்தியாவிலேயே  காய்கனிகள் உற்பத்தியில்  மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மத்திய அரசு  தோட்டகலைத்துறை விளைச்சல் பற்றிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2018-19ம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலம் மொத்தம் 29.55 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு காய்கனிகளை உற்பத்தி செய்துள்ளது முதலிடம் பிடித்துள்ளது. இதேபோல், கடந்த 2017-18ம் ஆண்டில் மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் இருந்தது இந்நிலையில் இந்த ஆண்டில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்த … Read more

அமைச்சராகாவிட்டால் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை நானே ஏலத்தில் எடுத்திருப்பேன்..மத்திய அமைச்சர் அதிரடி கருத்து..

ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் பிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கடன்  விவகாரம் குறித்த பத்திரிக்கையாளர்கள் கேள்வி. மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அதிரடி  கருத்து. சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட  மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களிடம், மாநாட்டின் இடையே,  அவரிடம், ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் பிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை … Read more