விபத்தில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்…!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம். புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு விபத்தில் சிக்கிய 5 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆகஸ்ட் 22 அன்று அவர், சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர்க்கு மாற்றப்பட்டார். அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சிறுவனின் உறுப்பு தானம் தொடர்பாக,  சிறுவனின் பெற்றோரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டன. எம்ஜிஎம் மருத்துவமனை, தமிழ்நாடு … Read more