திருமண விருந்தில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் பலி..! 60 பேருக்கு மேல் காயமடைந்தனர்..!

ராஜஸ்தானில் திருமண விருந்தில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் பலி, மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாவட்டம் ஜோத்பூரில் உள்ள புங்ரா கிராமத்தில், நடந்த திருமண விருந்தில், சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தவிபத்தில் விருந்தில் கலந்து கொண்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 60 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு படை விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்து பற்றி … Read more