கலப்பு திருமணம் செய்த காதலர்களை வெட்டி கொன்ற மர்ம நபர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் வசித்து வந்தவர் சோலைராஜ்.அதே பகுதியை சேர்ந்தவர் ஜோதி.வெவ்வேறு சமூதாயத்தை சேர்ந்த இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் காதலித்து வருவது ஜோதியின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.அவர்கள் இருவரின் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளனர்.ஆனால் அதையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அவர்களின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர மர்ம நபர்கள் தப்பி … Read more

குழந்தையை பள்ளியில் விட்டு வந்த பெண் மர்ம நபர்களால் மரணம்!திடுக்கிடும் தகவல்!

தூத்துக்குடி பாரதி நகர் 5 வது தெருவை சேர்ந்தவர் மகாராணி.இவரது கணவர் நடேஷ்.இவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகியுள்ளன.இவருக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜிவ் நகரில் வசித்து வரும் மகாராணி,12 மணியளவில் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பிளேடால் மாகாராணியின் கழுத்தை வெட்டியுள்ளனர். இவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்துள்ளனர்.அதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.இந்த … Read more