பொண்டாட்டிய கூட்டிக்கொண்டு ஊர் சுற்ற சொர்க்கம் கிடைத்துள்ளது.! ரவீந்திரனின் லேட்டஸ்ட் சர்ப்ரைஸ்.!

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி ஆகியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால், எளிமையான முறையில் இவர்களது பெற்றோர் முன்னிலையில், திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணமத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும் கூட, பலர் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை பணத்திற்காக தான் திருமணம் செய்துகொண்டார் என கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வந்த வந்த … Read more

உங்க வீட்டு பீரோவில் இந்த இரண்டு பொருட்கள் வைத்திருந்தால் போதும் பணம் பல மடங்காக அதிகரிக்கும்..!

உங்க வீட்டு பீரோவில் இந்த இரண்டு பொருட்கள் வைத்திருந்தால் போதும் பணம் பல மடங்காக அதிகரிக்கும். இந்த காலத்திலும் எந்த காலத்திலும் பணம் இல்லாமல் வாழ்க்கை நடத்துவது என்பது முடியாத ஒரு காரியம். பணம் அவசியம் தான். அதை எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் என்பதை விட அதை எப்படி பாதுகாப்பாக சேமித்து வைப்பது என்பதுதான் அதைவிட மிக முக்கியமான ஒன்று. சிலர் நாள் முழுவதும் உழைத்து வேர்வை சிந்தி உழைத்த பணத்தை வீட்டிற்கு வந்து நுழைந்த உடனேயே … Read more

மகாலட்சுமியின் அருள் எப்போதும் கிடைக்க இந்த செடியை வளருங்கள்..!

வீட்டில் துளசி செடியை கொண்டு வந்தால் லட்சுமிதேவியின் அருள் எப்போதும் இருக்கும். இன்று பெரும்பாலான வீடுகளில் துளசி செடி நடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வாஸ்துவின் பார்வையில் துளசி செடி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதை வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷங்கள் நீங்கும். சாஸ்திரங்களில், துளசி செடியை லக்ஷ்மியின் வடிவம் என்று கூறுகின்றனர். அதாவது துளசி இருக்கும் இடத்தில் எப்போதும் லட்சுமியின் வருகை இருக்கும் என்பது ஐதீகம். மேலும் இது ஒரு அற்புதமான மருத்துவ தாவரமாகும். துளசி செடியை … Read more

கிணற்றில் குதித்த 16வயது சிறுமி!உன் சாவுக்கு காரணம் நா தா..தந்தை தூக்கிட்டு தற்கொலை..!

கிணற்றில் குதித்து சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த, அந்த சிறுமியின் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி இவருடைய மகள் மகாலட்சுமி (16)வயது. 10 ஆம் வகுப்பு தேர்வில் மகாலட்சுமி தோல்வியடைந்து உள்ளார்.இதனால் மீண்டும் தேர்வு எழுதுவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்த நிலையில் மதுபோதையில் தந்தை பொன்னுசாமி மகாலட்சுமியை திட்டியதாகக் கூறப்படுகிறது. தந்தை தன்னை தீட்டியதில் … Read more