21 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டிய தம்பதியினர்..! தம்பதியினரை கைது செய்த போலீசார்..!

Murder

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் முருமாதிஹி கிராமத்தை சேர்ந்த பெண் திலாபதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திர ரௌத் என்ற நபரை காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் சந்திர ரௌத்தை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனார் சந்திர ரௌத்  ஏற்கனவே திருமணம்ஆனவர். அவருக்கு ஆகி குழந்தைகள் உள்ளது. கடந்த வியாழன்கிழமை இரவு அவரது வீட்டிற்கு சென்று, சந்திர ரௌத் மனைவியின் முன்பே தன்னை திருமணம் செய்யுமாறு, … Read more