மழை பாதிப்பின் போது முதல்வர் எங்கு இருந்தார்..? நிர்மலா சீதாராமன் கேள்வி..!

டெல்லியில் தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.  அப்போது தென் மாவட்டங்களில் மழை குறித்து டிசம்பர் 12ஆம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்தது. 12ஆம் தேதியிலிருந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு எச்சரிக்கை வழங்கியது. மழை குறித்து முன்னெச்சரிக்கை கிடைக்கவில்லை எனக் கூறுவது தவறு என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தென் மாவட்ட மழை பாதிப்பு அறிந்தவுடன் உதவிகளை செய்ய … Read more

பேரிடர் நிதி ரூ.900 கோடி வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்..!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக நிதியமைச்சர் விளக்கம் அளித்தார்.  அதில் தென்மாவட்டங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு உதவ நான் வைத்த கோரிக்கை ஏற்று உடனே அமித்ஷா உதவிகளை செய்தார். தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்பால் நேற்று மாலை வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கிய 42,290 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். … Read more