இன்று போற்றுதலுக்குரிய”புரட்டாசி சனி” அளிக்கும் பலன்கள்!என்ன?

புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடுகள் நிறைந்தது. அதிலும், புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகச்சிறப்பானது.ஒவ்வொரு சனிக்கிழமையும் உகந்த நாள்களாக இருந்தாலும்.புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது. அவ்வாறு புரட்டாசி சனிக்கிழமைகளில்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டாலே பலன்கள் அதிகரிக்கும் மேலும் சனி, புதன் திசை நடப்பவர்கள், எள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால், வாழ்வின் அனைத்து தடைகள் நீங்கும் மற்றும் அனைத்தும் பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் தேடி வரும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையாக … Read more