பான்-ஆதார் இணைப்பு…கால அவகாசம் இன்றுடன் நிறைவு- மீறினால் ரூ.1000 அபராதம்!

பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 31) முடிவடைகிறது.  மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பதாக அறிவித்தது. பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு சமீபத்தில் செப்டம்பர் 30,2021 வரை மத்திய அரசால் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டது. நீட்டிப்பு: அதன்பின்னர்,கொரோனா தொற்றுநோயால் பல்வேறு பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக,பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களை மத்திய அரசு கருத்தில் கொண்டு,சட்டம், … Read more