அதிர்ச்சி…பாகிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…20 பேர் பலி;200 பேர் படுகாயம்..!

பாகிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது ஹர்னாய் என்ற நகரத்திலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து,நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக, அந்தப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகள் இடிந்து … Read more