ட்விட்டர் CEO பராக் அகர்வாலுக்கு பணிநீக்கத்திற்கு பின் இத்தனை கோடி வழங்கப்படுகிறதா…?
ட்விட்டர் CEO பராக் அகர்வாலுக்கு பணிநீக்கத்திற்கு பின் சுமார் 42 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.346 கோடி கிடைக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் நேற்று ட்விட்டர் தலைமையகத்துக்குள் கைகழுவும் தொட்டியை ஏந்தியவாறு ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைந்தார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை … Read more