பட்டாசு ஆலை தீ விபத்து.! விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்கை.! அமைச்சர் உறுதி.!

பட்டாசு ஆலை விதிமுறைகள் மீறி செயல்பட்டு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். – அமைச்சர் மூர்த்தி உறுதி. இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை எனும் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். விபத்து ஏற்பட்ட பாட்டாசு ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர். … Read more

மதுரை பட்டாசு ஆலை விபத்து.! அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு.!

மதுரை அழகு சிறையில் தீ விபத்து ஏற்பட்ட பாட்டாசு ஆலையில் அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனிஷ் சேகர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.   மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையின் இன்று தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமானது. இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் காலையில் வேலை செய்து வந்துள்ளனர். அவர்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர். அதில் 5 பேர் படுகாயமுற்று தீவிர சிகிச்சையில் … Read more

மதுரை பட்டாசு ஆலையில் தீ விபத்து.! 2 பேர் பலி.! 10 பேர் படுகாயம்.!

மதுரை மாவட்டம் அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை இன்று காலை வழக்கம் போல இயங்கி உள்ளது. 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டு கட்டடம் தரைமட்டமாகியுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விவரம் … Read more