நடராஜர் சிலை கீழடியில் கண்டெடுப்பா? காற்றாய் பரவும் தகவல்

கீழடியில் நடராஜர் சிலை கண்டெடுத்ததாக  வலைதளங்களில்  காணொலி ஒன்று உலா வருகின்றன.இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகல் மணலூர், கொந்தகை அகரம் ஆகிய இடங்களில் பிப்., 19ந்தேதி முதல் தொடர்ந்து அகழாய்வு பணிகள் ஆனது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு குழிகளில்  பானைகள், வடிகால் அமைப்பு, விலங்கின எலும்புகள் என ஏற்கனவேன கண்டுபிடிக்க பட்டன.ஆய்வுகள் தொடர்ந்து … Read more