திருமணத்திற்கு நகை திருடிய வினோத திருடன்.? கோவை நகைக்கடையில் நடந்தது என்ன.?

Robbery

கோவை காந்திபுரத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் மட்டுமே கடைக்குள் புகுந்து, நூதனமான முறையில் கொள்ளையடித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில், மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். 100 சவரன் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சனாதன சர்ச்சை பேச்சு.! தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.! ஜோஸ் ஆலுக்காஸ் … Read more

வருடக்கணக்கில் போலீசார் திணறிய திருட்டு சம்பவம்.! வாட்சாப் மூலம் வசமாக சிக்கிய திருடி.!

தென்காசியில் 2019ஆம் ஆண்டு திருடப்பட்ட நகைகளை அணிந்து, வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்து பணிப்பெண் ஒருவர் போலீசில் வசமாக சிக்கிக்கொண்டார்.  தென்காசியில் சிவந்தி நகர் பகுதியில் பங்கஜவள்ளி எனும் ஓய்வுபெற்ற ஆசிரியை தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2019ஆண்டு ஓர் திருட்டு நடைபெற்றுள்ளது. அந்த திருட்டு சம்பவத்தில் 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. அப்போதே போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் தடையங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் கண்டறிய முடியவில்லை. வருடங்கள் கடந்த பிறகு … Read more