மண்பானை நிறைய தண்ணீர் இருந்தால் இத்தனை பலன்களா?

வீட்டில் மண்பானை நிறைய தண்ணீர் இருந்தால் பல்வேறு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் அதிகப்படியான வீடுகளில் குளிர்சாதனப்பெட்டியில் உள்ள தண்ணீரும், ஆர்.ஓ தண்ணீரும் தான் உள்ளது. ஆனால், முந்தைய காலத்தில் அனைத்து வீடுகளிலும் மண்பானைகளில் தண்ணீர் வைத்து இருந்தனர். மண்பானை இல்லையென்றாலும் குடத்தில் தண்ணீர் வைத்திருப்பர். இது போன்று வீடுகளில் மண்பானை அல்லது குடத்தில் நிரம்ப நிரம்ப தண்ணீர் இருந்தால் அது பல்வேறு நற்பலன்களை தரும். முதலில் வீட்டில் குடம் அல்லது மண்பானையை வடக்கு திசையில் … Read more

தீபம் ஏற்றினால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது முறையான பரிசோதனை அவசியம் என முன்னால் மத்திய அமைச்சர் கருத்து….

உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கிய கொடிய கொரோனா வைரஸ் தொற்று  இந்தியாவிலும் பரவிய காரணத்தால் இந்திய்யா முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறத்தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திய மக்கள் கொரோனாவை எதிர்த்து போரிடும் இந்த சூழலில் இந்திய பிரதமர் பொதுமக்களின் ஒற்றுமையை மேம்படுத்த ஏற்கனவே கொரோனாவை எதிர்த்து போரிட உதவும் பணியாளர்களுக்க நன்றி தெரிவிக்க அனைவரையும் கைதட்டும்படி நாட்டு … Read more