தமிழகத்தில் 1,000 தானியங்கி மழைமானிகள் – ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களை கண்டறிய தானியங்கி மழைமானிகள் அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு. மாநிலத்தின் நீர்வள ஆதாரங்களை கண்டறிய தமிழகத்தில் 1,000 தானியங்கி மழைமானிகள் அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் 1,000 தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படவுள்ளன என்று நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழகத்தில் 34 ஆறுகள், 17 ஆற்று வடிநிலங்கள், 127 உப … Read more