மைனர் பெண்ணின் முகத்தில் கேக் தடவிய ஆசிரியர் – போலீசார் போக்சோ வழக்குப் பதிவு..!

உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் ஒரு மைனர் பெண்ணின் முகத்தில் வலுக்கட்டாயமாக கேக் தடவிய ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் உள்ள ஒரு தொடக்க ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் 57 வயதான ஆசிரியர் ஒருவர்,பள்ளியில் பயிலும் ஒரு மைனர் பெண் மாணவியை பிடித்து முகத்தில் கேக் தடவியுள்ளார்.அந்த மாணவி  தன்னை விடுவித்துக் கொள்ள போராடியுள்ளார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வைரல் வீடியோவில்,ஆசிரியர் அந்த பெண்ணை பிடித்து இழுத்து பின்னர் அவரது முகத்தில் … Read more