கடற்கரையில் நிர்வானமான நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்!அறுக்கப்பட்ட தலைமுடி!விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்!
கடற்கரையில் நிர்வாணமான நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்.தலைமுடி அறுக்கப்பட்ட நிலையில் இருந்த சடலத்தில் பலத்த காயங்கள் இருந்துள்ளன. பின்னர் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரன் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் ஆவார்.இவரது மனைவி ரூபஸ்ரீ ஆவார்.இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 16-ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்றவர் திரும்ப வீடு திரும்பவில்லை.இதனால் கணவரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியுள்ளனர்.எங்கு … Read more