தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்..!!பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். குடமுழுக்கை முன்னிட்டு நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை எட்டுகால பூஜை நடத்தப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ரோகினி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் … Read more