மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திருமணம்..!

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் 225 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, அங்கேயே சிகிச்சை பெற்று வந்த, மகேந்திரன்-தீபா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில், மகேந்திரன் என்பவரும், தீபா என்ற பெண்ணும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் இன்று திருமணம் நடைபெற்றது. மகேந்திரன்-தீபா தம்பதியருக்கு மனநல காப்பகத்திலேயே வார்டு மேற்பார்வையாளர் பணி … Read more

சென்னை மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதியான கர்ப்பிணி பெண் மாயம்..!

சென்னை மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதியான கர்ப்பிணி பெண் மாயம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் கடந்த 4ஆம் தேதி உடல் நல குறைவு … Read more