பிரசவத்திற்கு பின்பும் வயிறு வீங்கிய பெண்!அறுவை சிகிச்சையில் வயிற்றின் உள்ளே இருந்த பொருள்!

பிரசவத்திற்கு பின் வயிறு வீங்கிய பெண்.பின்னர் உயிரிழந்த சம்பவம்.பரிசோதனையில் வயிற்றின் உள்ளே பஞ்சு மற்றும் துணி இருந்த அதிர்ச்சி சம்பவம். பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள். தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் ஆவார்.இவரது மனைவி பிரியா ஆவார்.இவர் பிரசவத்திற்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்கு பின்னர் தாயும் குழந்தையும் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்துவந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 31-ம் தேதி பிரியாவின் வயிறு திடீரென வீங்க தொடங்கியுள்ளது. மேலும் … Read more

5 மாத கர்ப்பிணியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞர்கள்!திடுக்கிடும் தகவல்!

4 இளைஞர்கள் சேர்ந்து 5 மாத கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் அந்த இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரதா.இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரித்து ஜெகன் என்பவருடன் வாழ்ந்துவருகிறார்.தற்போது இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் ஐவரும் ஜெகனும் சினிமாவை பார்ப்பதற்கு திரையரங்கத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது திருப்பாப்புலியூர் மார்க்கெட் தெருவை சேர்ந்த பிரசாந்த், ராஜமுத்து, … Read more

குழந்தை வெள்ளையாக பிறந்ததால் மனைவியை தலைவானியை வைத்து அமுக்கி கொன்ற கணவர்!

கடலூர் மாவட்டத்தில் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜன்.இவரது மனைவி அமலா ஆவார்.இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 5 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று உள்ளது. மேலும் ராஜன் அடிக்கடி அமலாவிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.மேலும் குழந்தை வெள்ளையாக இருப்பதால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து சித்ரவதை செய்துவந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டிற்குள் இருந்து குழந்தை அழுகிற சத்தம் கேட்டுள்ளது.வெகு நேரம் ஆகியும் குழந்தை அழுகை … Read more