இரு சக்கர வாகனம் மோதி அரசு பேருந்தில் பயங்கர தீ.! சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவர் உயிரிழப்பு.!

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அரசு பேருந்து தீ பிடித்தது. சமபவ இடத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.  இன்று திண்டுக்கல் , ஓட்டன்சத்திரம் அருகே மேம்பாலத்தில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி அரசு பேருந்து மீது மோதியது. விபரீதமாக பேருந்தின் டீசல் டேங்க் இருக்கும் பக்கம் … Read more

தாய்மாமன் உருவச்சிலை மடியில் வைத்து குழந்தைகளுக்கு காதணி விழா..!

விபத்து ஒன்றில் உயிரிழந்த சகோதரனின் ஆசையை நிறைவேற்ற அவரது உருவச்சிலையின் மடியில் தனது பிள்ளைகளின் காதணி விழாவை சகோதரி ஒருவர் நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருக்கு வயது 21. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். சகோதரர் மீது அதிக பாசம் கொண்டிருந்த அவரது சகோதரி பிரியதர்ஷினி தனது இரண்டு குழந்தைகளான (தாரிகா,மோனேஷ்)-க்கு தாய்மாமன்  பாண்டித்துரையின் மடியில் வைத்து காதணி விழாவை நடத்தியிருந்தால் நன்றாக … Read more