#BREAKING: பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது -நீதிபதி

மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்குவதை மத்திய அரசு தான் முடிவெடுக்கும் என நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் தெரிவித்தார். மத்திய அரசின் ஆய்வுக்குழு கூட்டம் நடந்து இருந்தால் தனக்கு ஐஐஎஸ் பதவி உயர்வு கிடைத்து இருக்கும். இந்நிலையில், ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்க மத்திய அரசின் ஆய்வுக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரி வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு … Read more

பட்டாசு விபத்து: கருணை காட்ட முடியாது – நீதிமன்றம்..!

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் கைதான கடை உரிமையாளர் , அவரது மனைவி முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளை மனுதாக்கல் செய்தனர். இந்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது,  பட்டாசு வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது. பட்டாசு விபத்தில் அப்பாவி மக்களின் உயிர் இழப்பு காரணமாக சட்ட விரோத செயல்பாடுகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது. பின்னர், பட்டாசு ஆலை  உரிமையாளர் , அவரது மனைவி முன்ஜாமீன்  மனுக்களை … Read more