கலவரத்திலும் இஸ்லாமிய பெண்ணின் திருமணத்திற்கு இந்து நண்பர்கள் செய்த மகத்தான காரியம்!வியந்து பார்த்த மக்கள்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்ட கலவரத்தில் இஸ்லாமிய பெண்ணின் திருமணத்திற்கு இந்து நண்பர்கள் செய்த மகத்தான காரியம். அங்கு நடந்த காட்சியை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்துள்ளன. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் உத்திரப்பிரதேசத்த்தில் 18 -க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்த்தில் உள்ள கான்பூரின் பாகர்கஞ் பகுதியை சேர்ந்தவர் ஷுனத் ஆவார்.இவருக்கு கடந்த 21-ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.திருமணம் நடக்க … Read more