#Breaking:பரபரப்பு…உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார் – புடின்!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க ரஷ்யா, அந்நாட்டின் மீது போர் தொடுக்க பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில்,ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், கிளர்ச்சிப்படை ஆக்கிரமித்த கிழக்கு உக்ரைனின் … Read more

ரஷ்யா- உக்ரைன் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.8 உயர வாய்ப்பு..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.8 வரை  உயர வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவியுள்ளது. உக்ரைனில் நிலவும் போர் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அச்சச் சூழல் நிலவுகிறது. இந்தப் போர் மூன்றாம் உலகப் போராக மாறுமோ..? என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. ரஷ்யா உக்ரைனை தாக்க தயாராக உள்ளது.  கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதனால் … Read more