அதிர்ச்சி செய்தி: போதைப்பொருள் பயன்படுத்தியதாக கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்ட வீரர் இந்திய அணியில் தேர்வு!

இந்த வருட துலீப் கோப்பை தொடருக்கான 3 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியா ரெட், இந்தியா ப்ளூ, இந்தியா கிரீன் ஆகிய மூன்று அணிகளை பிசிசிஐ நேற்று அறிவித்தது. சர்ச்சைக்குரிய சம்பவம் என்னவென்றால் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தடை செய்யப்பட்ட பஞ்சாப் அணி வீரர் அபிஷேக் குப்தா இந்திய ரெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. இந்த செய்தி பலரது கவனத்தையும் ஈர்த்ததுடன் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏனென்றால் இந்த வருடத் … Read more