நெல்லையில் ஒரு அதிசய கிணறு..! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்..!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அத்தியா கிணற்றை ஆச்சரியத்துடன்  பார்த்து செல்லும் பொதுமக்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாறு அணை நிரம்பியதால் அதன் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள … Read more