இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் டெண்டுல்கர் ! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் இவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலித்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அர்ஜூன் டெண்டுல்கர் நீண்ட நாட்களாக … Read more

ரோஹித் சதம் அடித்தார்…

இந்தியா மற்றும் இலங்கை தற்போது நடந்து வரும் 2வது T-20 ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆனா ராகுல் 33பந்துகளுக்கு 46 ரன்களும், ரோஹித் சர்மா  43பனுகளில் 118 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்…

இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை கைது …

இந்தியா; கிரிக்கெட் வீரர் ஆனா  ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானே 54வயதான . இவர் தன் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாரத விதமாக  மஹாராஷ்டிர மாநிலத்தில் இவரது கார் மோதியதில் ஆஷாதய் காம்ப்ளி 67 என்ற  பெண் உயிரிழந்தார். இதனால்  மதுகர் பாபுராவ் ரஹானே கைது செய்யப்பட்டுள்ளார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.