மொராக்கோ வெளியுறவுத்துறை மந்திரி பவுரிட்டாவை சந்தித்தார் சுஷ்மா சுவராஜ் …!!

  • இந்தியா-மொராக்கோ நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு 
  • பயங்கரவாதத்தினை ஒழிக்க முடிவு 
  • 37_வகை ஒப்பந்தங்கள் கையெழுத்து 

இந்தியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. வகையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  மொராக்கோ நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பவுரிட்டாவை சுற்றுப்பயணம் செய்து  சந்தித்தார். இந்த சந்திப்பில் இரண்டு நாடுகளுக்குமிடையே  நல்லுறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மேலும் இதில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வேரறுப்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்க நிதியுதவிகள் செல்வதை தடை செய்வது போன்ற பல்லவேறு பேச்சுவார்த்தை நடைபெற்றது.மேலும் வர்த்தகம், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட 37 வகையான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்குமிடையே கையெழுத்தாகின.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment