ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத்  உயிரிழந்தான் .அந்த சமயத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், திமுக சார்பில் ரூ.10 லட்சம் சுஜித் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. சுஜித்தின் பெற்றோரிடம் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் நேரில் வழங்கினர்