தேர்வு முறை மாற்றத்தை கைவிடக் கோரி சென்னை அண்ணா பல்கலைகழகம்  முன்பு மாணவர்கள் போராட்டம்

2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்வு முறை மாற்றத்தை கைவிடக் கோரி சென்னை அண்ணா பல்கலைகழகம்  முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment