#BREAKING: அதிமுக விதிகளை திருத்தியது சட்டத்திற்கு முரணானது- புகழேந்தி..!

ஆட்சிமன்ற குழுவில் கூட்டாமல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுகளை தான் நடைமுறைப்படுத்துகிறார்கள்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை பேட்டி அளித்தார். அப்போது, இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயர் இரண்டையும் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடைவிதிக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க கூடாது என புகார் செய்தேன். ஆட்சிமன்ற குழுவில் கூட்டாமல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுகளை தான் நடைமுறைப்படுத்துகிறார்கள். விளக்கம் கேட்காமல் நேற்று கூட அன்வர்ராஜா அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவர்களிடம் ரூ.20 கோடிக்கு மேல் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு அளித்து அவர்களிடம் நேர்காணல் அளிக்காமல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது விதிமீறல். வேட்பாளர்களை முடிவு செய்யக்கூடிய ஆட்சிமன்றக் குழு கூட்டத்தை கூட்டவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக அதிமுகவை இபிஎஸ், ஓபிஎஸ் நடத்திக்கொண்டிருக்கின்றனர். என்னையும், அன்வர் ராஜா உள்ளிட்டோரையும் வேண்டுமென்றே அதிமுகவில் இருந்து நீக்கினர்.

murugan

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

1 hour ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago