#BREAKING: அதிமுக விதிகளை திருத்தியது சட்டத்திற்கு முரணானது- புகழேந்தி..!

ஆட்சிமன்ற குழுவில் கூட்டாமல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுகளை தான் நடைமுறைப்படுத்துகிறார்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை பேட்டி அளித்தார். அப்போது, இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயர் இரண்டையும் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடைவிதிக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததேன். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க கூடாது என … Read more

அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கம் ஆச்சர்யம் அளிக்கிறது : சசிகலா

கட்சிக்காக பாடுபட்ட புகழேந்தி அவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சர்யம் அளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலாவிடம் பேசிய சிலரை ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அதிமுகவிலிருந்து செய்தி தொடர்பாளர் புகழேந்தி நீக்கம் செய்யபப்ட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட … Read more