இனி வாட்ஸப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்.! வெளியான அசத்தல் தகவல்.!

வாட்சாப் செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டை எடுத்துக்கொள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது .

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்கும் முறையானது, டிக்கெட் கவுண்டர்களின் நேரடியாகவோ அல்லது பயண அட்டை மூலமாகவோ அல்லது க்யூ ஆர் கோடு மூலமாவோ கட்டணம் செலுத்தி பயணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை தான் வழக்கத்தில் உள்ளது.

இதனை மேலும் எளிதாக்க நிர்வாகம் மெட்ரோ நிர்வாகம் வாட்சாப் செயலி மூலம் கட்டணம் செலுத்தி வாட்ஸாப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விரைவில் அந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment