இலங்கையின் அனைத்து அரசு அலுவலகங்கத்திலும் பெயர் பலகை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்க வேண்டும் என்று புதிய ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர், வட மாகாணத்தின் அரசு அலுவலகங்க பெயர் பலகைகள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் , அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…