இலங்கையில் இனி மேல் தமிழ் மொழி…!!

இலங்கையில் இனி மேல் தமிழ் மொழி…!!

இலங்கையின் அனைத்து அரசு அலுவலகங்கத்திலும் பெயர் பலகை  தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்க வேண்டும் என்று புதிய ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர், வட மாகாணத்தின் அரசு அலுவலகங்க பெயர் பலகைகள் தமிழ், சிங்களம் மற்றும்  ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைய வேண்டும் என்று அதிரடியாக  உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் , அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *