சிறுமியின் உயிரை காவு வாங்கிய மர்ம காய்ச்சல்…!!!

சென்னை சூளைமேட்டில் வசித்து வந்த சிறுமி யுவஸ்ரீ (2) கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின் உடல் நிலை தேறி வந்த நிலையில் வீடு திரும்பிய இவர் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment