இலங்கை, கொழும்பு தலைநகரில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தனர். தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளிலும் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டில் இருந்து அந்த நாட்டிற்கு சுற்றுலா வந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை இராணுவ அமைச்சர் ருவான் விஜேவர்தனே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போதுபேசிய அவர், ” இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத அமைப்புகளாக செயல்படுவது மற்றும் குழுவின் தலைவர் இந்த தாக்குதலின் போது மனித வெடிகுண்டாக உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்றும், 2 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் உறுதிப்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…