வெஸ்டிண்டிஸ் வெற்றி குறித்து சச்சின், விராட்கோலி ட்வீட்..!

இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறுக்கொண்டு வருகிறது, இதில் 1 தொடர் முடிவு பெற்ற நிலையில் வெஸ்டிண்டிஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் , இந்த நிலையில் இதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரர்களான சச்சின் மற்றும் விராட் கோலி தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சச்சின் பதிவிட்டது ” இரண்டு அணியும் மிகசிறந்த அணி பதட்டமான சூழ்நிலை நிலவும் போது வெஸ்டிண்டிஸ் அணியை மீட்டுவிட்டார், இந்த நிகழ்வுதான் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளது, என்று பதிவிட்டிருந்தார், மேலும் விராட் கோலி பதிவிட்ட பதிவில் வாவ் விண்டீஸ் கிரிக்கெட் வாட் எ வின் உயர்தர கிரிக்கெட் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார், மேலும்2வது டெஸ்ட் ஜூலை 16ம் தேதி ஓல்ட் ட்ராபர்ட் மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.