ஏழை மக்கள் 60 லட்சம் பேருக்கு தேர்தல் முடிந்ததும் நிச்சயம் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

ஏழை மக்கள் 60 லட்சம் பேருக்கு தேர்தல் முடிந்ததும் நிச்சயம் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தமிழக குடும்ப லட்சம் ரூபாய் சிறப்பு நிதியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இது தொடர்பாக வழக்கு விசாரணைகளும் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் காஞ்சிபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார்.அப்போது அவர் பேசுகையில், ஏழை மக்கள் 60 லட்சம் பேருக்கு தேர்தல் முடிந்ததும் நிச்சயம் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.

Leave a Comment