ரஜினிகாந்த் கூறி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இல்லை – அமைச்சர் கருத்து

  • பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • முழுமையாக அறிந்து கொண்டே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்  துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், 1971-ஆம் ஆண்டு பெரியார் நடத்திய  ஊரணியில் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்.ராமர் சிலைக்கு செருப்புக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த செய்தியை துக்ளக் நாளிதழ் மட்டுமே வெளியிட்டது என்று ரஜினி பேசினார்.ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது முதல் அவருக்கு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

ரஜினிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் ரஜினி இது குறித்து கூறுகையில்,நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிலும் குறிப்பாக outlook india என்ற பத்திரிக்கையில் இருந்து இந்த செய்தியை இருந்ததாக ரஜினிகாந்த் கூறினார்.

இந்நிலையில் ரஜினி கருத்து குறித்து முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.  பழ.கருப்பையா கூறுகையில், நாட்டுக்காக உழைத்தவர்கள் பற்றி கருத்து தெரிவிக்கும் போது அவர்கள் பற்றி முழுமையாக அறிந்து கொண்டே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.ஆனால் கொள்கையில் மாற்றுக் கருத்து இருந்தால் மக்கள் மனது புண்படாத வகையில் கூற வேண்டும். பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இல்லை.  பெரியாரின் புகழை மறைக்க எத்தனை ரஜினிகள் வந்தாலும் முடியாது என்று தெரிவித்தார்.

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

2 hours ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

3 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

3 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

3 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

4 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

4 hours ago