தனியார் பள்ளிகள் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.